249
ஆந்திர கடற்கரையில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் படகில் ஏற்பட்ட தீ விபத்தால் படுகாயமடைந்த சென்னை மீனவர், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள கடலோர காவல்ப...

177
மஹாராஷ்டிரா கடற்கரை அருகே டீசல் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். ஐந்து பணியாளர்களுடன் இந்தப் படகு நான்கு நாட்களுக்கு முன் மாண்ட்வா துறைமுகத்திலிருந்து ...

3413
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 8 பேர் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு சென்ற மண்டபத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நபர்கள் ...

1653
ஆந்திரா அருகே நடுக்கடலில் தத்தளித்த 34 மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 24ஆம் தேதி அவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது பலத்த காற்று வீசியதால் விசைப்பட...

1816
அமெரிக்காவில் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டு கடலோர காவல்படை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தது. கடலோர காவல்படை படகில் சென்ற வீரர...

1467
கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர். ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ...

1636
இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப...



BIG STORY